ஒரு-ஏக்கர்-விவசாயநிலம்-கூட-மிச்சமில்லை

Krishna, Andhra Pradesh

Jan 31, 2022

'ஒரு ஏக்கர் விவசாயநிலம் கூட மிச்சமில்லை'

ஆந்திர பிரதேச மாநிலம் நடிவடா மண்டலில் உள்ள அன்கேன்னகுடம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், மீன்வளர்ப்புக் குளங்களாக மாற்றப்பட்டதின் காரணமாக தலித் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைந்துள்ளது. இதனால் அவர்களது ஊதியமும் சுருங்கியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்வதும் அதிகரித்துள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.