ஒருநாள்-எங்களையும்-ஏற்பார்கள்

Viluppuram district, Tamil Nadu

Aug 30, 2018

ஒருநாள் எங்களையும் ஏற்பார்கள்

தமிழகத்தில் இந்த வருடம் ஏப்ரல் 25ந்தேதியோடு முடிவடைந்த கூவாகம் திருவிழாவில், மாற்றுப்பாலினத்தவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அழுவதற்கும், சிரிப்பதற்கும், தொழுவதற்கும், புறக்கணிப்புக்கு அப்பால் தாமாகவே வாழ்வதற்கும் அங்கு வருகிறார்கள்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.