என்-கருப்பை-அகற்றப்பட்ட-பிறகுதான்-எல்லாமும்-தொடங்கியது

Beed, Maharashtra

Mar 27, 2022

என் கருப்பை அகற்றப்பட்ட பிறகுதான் எல்லாமும் தொடங்கியது

பீட் மாவட்டத்தில், கரும்புத் தொழிலாளிகள் அதிக எண்ணிக்கையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கவலை, மனச்சோர்வு, உடல் உபாதைகள் மற்றும் திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்கள் அமைதியாக சமாளிக்கின்றனர்

Author

Jyoti

Illustration

Labani Jangi

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.