ஊரடங்கு நெடுஞ்சாலையில் வயோதிகப் அத்தையும் அவரின் மருமகனும்
வேலை பார்த்த இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு, பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் காட்சிகள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சி மட்டும் இந்த ஓவியருக்கு நம்பிக்கையையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.