ஏப்ரல் 13, 2019 பஞ்சாப் அமிரித்ஸரில் உள்ள ஜாலியன்வாலா பாக் படுகொலைகளின் நூற்றாண்டு தினம். ஆயுதங்களில்லாத மக்கள் திரளில் துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கில் மக்களை ஆங்கிலேய இந்திய ராணுவம் கொன்றொழித்த தினம் அது
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Kavitha Muralidharan
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.