இந்திய-பருத்தி-வயல்களில்-ஏற்பட்டிருக்கும்-சீரழிவு

Wardha, Maharashtra

May 05, 2022

இந்திய பருத்தி வயல்களில் ஏற்பட்டிருக்கும் சீரழிவு

இந்தியாவில் பருத்தி விதைக்கப்படும் நிலப்பரப்பில், 90 சதவீத பகுதியை பி.டி-பருத்தி ஆக்கிரமித்துள்ளது. இந்த மரபணு மாற்ற வகை, பூச்சிகளுக்கு எதிராகப் பயிர்களை பாதுகாக்குமென கருதப்பட்டது. எனினும் பூச்சிகள் மீண்டும் வீரியத்தோடு திரும்பி வந்திருப்பது பயிர்களையும் விவசாயிகளையும் அழிக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.