ஏற்கனவே நொறுங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில், கோவிட்டும் திடீர் மழைகளுள் விவசாய நஷ்டங்களும் மராத்வடாவின் விவசாயிகளை இன்னும் அதிக கடன்களுக்குள் தள்ளியிருக்கிறது. பதற்றம் மற்றும் விரக்தி மேலிட பல விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.